பேசுவோமா? கர்த்தருடன் பேசுவோமா? – பாகம் 1
எழுதியவர்: தேவஊழியன் நாவாய் மனோகரன் பரிசுத்த வேதாகமம் கர்த்தர் எங்களுடன் பேசுகின்ற ஒரு மேன்மையான உன்னத கருவியாக இருக்கிறது. ஜெபம் நாம் கர்த்தரோடே பேசுகின்ற ஒரு உன்னத கருவியாக இருக்கிறது. ஒருவர் ஒருவரை அறிந்துகொள்ள வேண்டுமாகில், ஒருவர் ஒருவருடன் நன்றாக பழகவேண்டும்,பேசவேண்டும். […]
